நான் என்ற இறுமாப்பு!

By Admin - 07 May 2021 1145 0

நான் மன்னிப்பு கோரவிரும்புகிறேன்!
ஏன், எதற்கு, யாருக்கு இந்த மன்னிப்பு?
கோரா மன்னிப்பு
நாளை நெருடினாலும் நெருடும்
நெருடா நாள் ஒன்று வருமோ?
அந்நாளில் நான் இருப்பேனோ?
கேள்விக்குறியே!!
ஆதலால் இன்றே மன்னிப்பு கோருகின்றேன்!
யாருக்கு?
மனது அறிந்து அறியா
நான் யாரையாவது நெருடியிருப்பின்,
மன்னிக்கவும்!
இப்படிக்கு,
நான் என்ற இறுமாப்பு!
கூடவே,
சிவராஜ் பரமேஸ்வரன்.

Add Your Comments

Say Something

 

Comments

No comments.