மொக்கை கிறுக்கல்கள்!

By Admin - 18 Jul 2021 802 2

மொக்கை கிறுக்கல்கள்! 

பயன் கொண்டு 
உறவை அளக்கும் 
வாழக்கையில் உம்மை 
பயனற்று காண்பின்
அவ்வுறவை ஒரு 
போதும் மறவே!
நின் பயன் 
அறியும் காலத்தில்
பயனற்று கண்ட  
அவ் உறவு 
பயன் கொண்டு 
முன் நிற்கும்! 

இதை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.

Add Your Comments

Say Something

 

Comments

from Saravanan Kunjithapatham at 2021-07-21 16:01:09

Beautiful! 👌 பயனுள்ள, "பளீச்" பதிவு!👌👏


from Saravanan Kunjithapatham at 2021-07-21 16:01:06

Beautiful! 👌 பயனுள்ள, "பளீச்" பதிவு!👌👏