நித்யஷாந்தி
By Admin - 20 May 2021 794 0

நான் நித்யஷாந்தி
அடைய விரும்புகிறேன்!
என்னால் இந்த வேறுபட்ட
மனநிலையில் வாழ இயலவில்லை!
இச்சை ஒரு புறம்!
ஈகை ஒரு புறம்!
பிராத்தனைகள் செயல்படவில்லை!
செயல்படுத்த முடியவில்லை!
இச்சைகளின் இம்சைகள் தலைக்கேறி
ருத்ரதாண்டவம் அடுக்கின்றது!
நான் என்ன தவறு செய்தேன்?
ஏன் எனக்கு மட்டும்
இந்த இச்சை நோய்!
உடல்கூறுகள் என்சொல் கேளாமல்
இச்சை படி நடக்க
நான் அடிமை ஆகிவிட்டேனே!!
இச்சை இச்சை
இச்சை இச்சை
இச்சை இச்சை
காதுகளில் ரீங்காரம் அடிக்க
எனது கனவு கலைந்து
தூங்கி எழுகின்றேன்!!
கலைந்த தூக்கத்துடன்,
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
18 Jun 2023
17 June 2023
என்றும் போல் நேற்றும் மெட்ரோ ரயிலின் கூட்ட நெரிசளில் சிக்கி நெளிந்து கதவின் ஓரமாக உள்ள கம்பியை பிடித்து சாய்ந்து கொண்டிருக்க தொப்பென்ற ஒரு சத்தம் கேட்...
18 Sep 2021
காலம் கடந்த காதல் கதை - அத்திய...
காலம் கடந்த காதல் - அத்தியாயம் 1 படிக்க இங்கு கிளிக் செய்யவும்மன்னிக்கவும் நான் ஒரு பெரும் சோம்பேறி! அதிலும் ஒரு உண்மை கதை சாரி பொய் கதை எழுத வேண்டும்...
20 May 2021
கொரோனா பயம் ...
நண்பர் ஒருவரது குடும்பம் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 முதல் இந்நாள் வரையில் வெளி உலகம் பார்த்ததில்லை. சரி அவர்கள் ஏதோ காரணம் கொண்டு நோய்த்தொ...