நித்யஷாந்தி
By Admin - 20 May 2021 795 0

நான் நித்யஷாந்தி
அடைய விரும்புகிறேன்!
என்னால் இந்த வேறுபட்ட
மனநிலையில் வாழ இயலவில்லை!
இச்சை ஒரு புறம்!
ஈகை ஒரு புறம்!
பிராத்தனைகள் செயல்படவில்லை!
செயல்படுத்த முடியவில்லை!
இச்சைகளின் இம்சைகள் தலைக்கேறி
ருத்ரதாண்டவம் அடுக்கின்றது!
நான் என்ன தவறு செய்தேன்?
ஏன் எனக்கு மட்டும்
இந்த இச்சை நோய்!
உடல்கூறுகள் என்சொல் கேளாமல்
இச்சை படி நடக்க
நான் அடிமை ஆகிவிட்டேனே!!
இச்சை இச்சை
இச்சை இச்சை
இச்சை இச்சை
காதுகளில் ரீங்காரம் அடிக்க
எனது கனவு கலைந்து
தூங்கி எழுகின்றேன்!!
கலைந்த தூக்கத்துடன்,
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
20 May 2021
கொரோனா பயம் ...
நண்பர் ஒருவரது குடும்பம் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 முதல் இந்நாள் வரையில் வெளி உலகம் பார்த்ததில்லை. சரி அவர்கள் ஏதோ காரணம் கொண்டு நோய்த்தொ...
27 May 2021
ஒரு மொட்டை மாடி கதை - அத்தியா...
அத்தியாயம் 1 படிக்க இங்கு click செய்யவும் காதலிக்கும் பெண்ணின்கைகள் தொட்டு நீட்டினால்சின்ன தகரம் கூட தங்கம் தானேகாதலிக்கும் பெண்ணின்வண்ண கண...
25 May 2024
(வாக்குமூலம்) Confession ...
மூக்கடைத்து மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருதேன். படுத்தும் தூக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசிக்கையில் சரி எப்பொழுது போல கதை எழுதலாம் என...